கோவையில் வண்ணங்களில் மிளிரும் செயற்கை நீரூற்று - சோதனையோட்டம் ரசித்த பார்வையாளர்கள்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செயற்கை நீரூற்றின் சோதனையோட்டத்தை, பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றின் சோதனையோட்டம் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிளப் சாலை அரசு கல்லூரி சந்திக்கும் பகுதியில் இருந்த தீவுத்திடல் மாற்றி அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான செயற்கை நீரூற்று அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.



தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செயற்கை நீரூற்றுக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் நடத்தப்படும் சோதனையோட்டத்தின்போது, பல வண்ணங்களில் மிளிரும் பிரம்மாண்ட செயற்கை நீரூற்றை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்துவருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...