யானை வளர்ப்பு தம்பதிக்கு திமுக எம்.பி ஆ.ராசா வாழ்த்து

ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட முதுமலை யானை பராமரிப்பு தம்பதிக்கு எம்பி.ஆ.ராசா, எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதையான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் முதுமலை யானைகள் சரணாலயத்தில் பாகன் பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை எம்.பி ஆ.ராசா, எம்.பி கனிமொழி, அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...