கோயமுத்தூர் மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் 24 பிப்ரவரி 2017, அன்று வெள்ளிகிழமை காலை 10:00 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோயமுத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.