பாரதியார் பல்கலைக்கழக 2016-17ம் கல்வியாண்டில் மறுதேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


கோவை பாரதியார் பல்கலைக்கழகதிற்க்கு உட்பட்ட கல்லூரிகளில் 2016-17ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பட்டபடிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 2017ல் நடக்கிறது. செய்முறை தேர்வுகள் மார்ச் 2017ல் நடைபெறவுள்ளது. செய்முறை தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், கல்லூரி முதல்வரை அணுகி தேர்வு குறித்து கேட்டறியலாம்.

இதேபோன்று பாடத்தில் தோல்வியுற்று மறுதேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் 28/02/2017 தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். அதன் பின்னர் 07/03/2017 தேதிவரை விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நாள் ஒன்றுக்கு தலா ரூபாய்.10/- அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை -641046. என்ற முகவரிக்கு விண்ணபங்கள் அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விவரங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதள முகவரியைக் காணலாம்.  

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...