இந்திய தொழில் மற்றும் வணிக அமைப்புகளின் கூட்டமைப்பான அஷோச்சம், கோவை கிருண்ணா கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அரங்காவலர் மலர்விழிக்கு கல்வித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்கவுள்ளது.
இந்த விருதை இம்மாதம் 23ம் தேதியன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், மலர்விழிக்கு வழங்கவுள்ளார்.
10-வது அஷோச்சமின் உயர்கல்வி குறித்தான உச்சிமாநாடு 2017 தொழில்முனைவோருக்கான சூழ்நிலையினை உருவாக்குவதில் பல்கலைக் கழகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் இந்த விருது வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது.
இந்த விருதை இம்மாதம் 23ம் தேதியன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், மலர்விழிக்கு வழங்கவுள்ளார்.
10-வது அஷோச்சமின் உயர்கல்வி குறித்தான உச்சிமாநாடு 2017 தொழில்முனைவோருக்கான சூழ்நிலையினை உருவாக்குவதில் பல்கலைக் கழகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் இந்த விருது வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது.