கோவை மதுக்கரையில் செல்போன் டவரில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள ஜியோ செல்போன் டவரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி மற்றும் ஓயர்கள் என பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.


கோவை: மதுக்கரை அருகே ஜியோ செல்போன் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி, ஒயர்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

மதுக்கரை அடுத்த அறிவொளிநகர் பகுதியில் ஜியோ செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த டவருக்கு கிழ்பகுதியில் உள்ள பேட்டரி யூனிட்டில் திடிரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

மின்கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் டவர் உள்ளே இருந்தஒயர்களில் தீ பரவி டவரின் மேல்பகுதியில் இருந்த ஒயரிலும் பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. இதில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...