மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறுநீரக கோளாறு காரணமாக பரோலில் வெளிவந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபுதாஹிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி, பின்னர் சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளியான அபுதாஹிர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (42). இவர் கடந்த 1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர். மேலும் மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றவர்.

சிறையில் அடைக்கப்பட்ட அபுதாகிர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறு, முடக்கு வாதம் ஏற்பட்டு நிரந்தர பரோலில் வெளியே வந்து தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அபுதாகிர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...