வால்பாறையில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் சார் ஆட்சியர் ஆய்வு!

கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்பட்டுவரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில், குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் குறித்து சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது.

இங்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியை சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.



குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் போன்றவைகளையும் அப்போது அவர் ஆய்வு செய்தார்.

மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நடைபாதையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது.



இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சார் ஆட்சியர், அதனை ஆய்வு செய்ததோடு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...