ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வால்பாறை அதிமுகவினர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த அதிமுகவினர், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பிலான வேட்பாளராக தென்னரசுபோட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகர் கழக செயலாளர் மயில்கணேசன்தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



வால்பாறை நகர் கழக அவைத் தலைவர் சுடர் பாலு. அம்மா பேரவை இணைச் செயலாளர் செந்தில் பாலுவார்டு கழகச் செயலாளர் எஸ் கே எஸ் பாலு வார்டு கழகச் செயலாளர் சீனி ராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதி செல் கணேசன் அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஆர். சசிகுமார், மற்றும் பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...