ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த அதிமுகவினர், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பிலான வேட்பாளராக தென்னரசுபோட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகர் கழக செயலாளர் மயில்கணேசன்தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை நகர் கழக அவைத் தலைவர் சுடர் பாலு. அம்மா பேரவை இணைச் செயலாளர் செந்தில் பாலுவார்டு கழகச் செயலாளர் எஸ் கே எஸ் பாலு வார்டு கழகச் செயலாளர் சீனி ராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதி செல் கணேசன் அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஆர். சசிகுமார், மற்றும் பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பிலான வேட்பாளராக தென்னரசுபோட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகர் கழக செயலாளர் மயில்கணேசன்தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை நகர் கழக அவைத் தலைவர் சுடர் பாலு. அம்மா பேரவை இணைச் செயலாளர் செந்தில் பாலுவார்டு கழகச் செயலாளர் எஸ் கே எஸ் பாலு வார்டு கழகச் செயலாளர் சீனி ராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதி செல் கணேசன் அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஆர். சசிகுமார், மற்றும் பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.