தேவாலயதில் கையாடல் செய்த வழக்கில் பாதிரியாருக்கு சிறை தண்டனை வதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு



கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள சிட்ரா அருகிலுள்ள புனித செபாஸ்டின் ஆலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பள்ளியில் இருந்து கையாடல் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்பாஸ்கோ என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 21 லட்சம் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

ஜான்பாஸ்கோ, 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆலையத்தில் பணியாற்றிய காலத்தில் ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 668 கையாடல் செய்ததாகவும், மேலும் வரவு செலவு கணக்குகளை மறை மாவட்டத்திற்கு அறிவிக்காமல் சொத்து சேர்த்ததாகவும் ஜெரால்ட் பூபாலன் என்பவர் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் 2010ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகையை புனித செபாஸ்டின் ஆலையத்திற்கு வழங்கவும் நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...