ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்.வேட்பாளருக்கு ஆதரவு - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும், பெதம்பம்பட்டி அருகே தனியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் செயல்படும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினருமான குணசேகரன் மற்றும் அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...