சிறைவாசிகளுக்கு 'டிஜிட்டல்' நூலகத் திட்டம் - கோவை மத்திய சிறையில் தொடக்கம்

கோவை மத்திய சிறைச்சாலையில் காலை, மாலை ஒரு மணிநேரம் ழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.


கோவை: கோவை மத்திய சிறையில் சுமார் 2400 சிறைவாசிகள் உள்ளனர். சிறைவாசிகளை நல்வழிப்படுத்த புத்தக வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுவருகிறது. இதற்காக கோவை மத்திய சிறை நிர்வாகத்தால் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.



அதன் அடுத்த கட்டமாக, கோவை சிறையில் டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கான இந்தப் புதிய திட்டத்தை கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இதன்படி, சிறையில் உள்ள 85 தொலைக்காட்சிகளின் வாயிலாக தினமும் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் விருது பெற்ற பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...