திருப்பூரில் ராட்சத குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடி வீணாகிய நீர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கூட்டுக்குடிநீர்த் திட்ட ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த மங்களம் சாலை வெங்கமேடு பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் ஓடியது. வெள்ளமாகப் பாய்ந்த தண்ணீரால் சாலைகளும் சேதமடைந்தன.



பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைக்கு 4வது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...