ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணித்துறை நடத்தியது. இத்துறையின் தலைவர் முனைவர் ஐ.மரியஏசுராஜா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கொளிஞ்சாம்பாறை கிராமத்தின் தலைவி ஏ.கே.பபிதா இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். சுல்தான்பேட்டை பல்நோக்கு சமூகச் சேவை சொசைட்டியின் இயக்குநர் பாதிரியார் பிரின்ஸ் ராபர்ட் சிறப் விருந்தினராக கலந்துகொண்டார்.
கொளிஞ்சாம்பாறை காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாலர் வேஷகோபாலன் சிறப்புரையாற்றினார். ஏ.பெல்லாரோ ஜான் ரீகன் இந்த முகாமின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த துவக்க விழாவில் பழனியார் பாளையம் பாதிரியார் சில்வஸ்டெர், கொளிஞ்சாம்பாறை 18-வது வார்டு உறுப்பினர் பென்சி ஆசாத், பள்ளி உதவியாளர் டாமினிக், கல்லூரி துணை பேராசிரியர் சி.எஸ்.நிக்கிதா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொளிஞ்சாம்பாறை கிராமத்தின் தலைவி ஏ.கே.பபிதா இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். சுல்தான்பேட்டை பல்நோக்கு சமூகச் சேவை சொசைட்டியின் இயக்குநர் பாதிரியார் பிரின்ஸ் ராபர்ட் சிறப் விருந்தினராக கலந்துகொண்டார்.
கொளிஞ்சாம்பாறை காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாலர் வேஷகோபாலன் சிறப்புரையாற்றினார். ஏ.பெல்லாரோ ஜான் ரீகன் இந்த முகாமின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த துவக்க விழாவில் பழனியார் பாளையம் பாதிரியார் சில்வஸ்டெர், கொளிஞ்சாம்பாறை 18-வது வார்டு உறுப்பினர் பென்சி ஆசாத், பள்ளி உதவியாளர் டாமினிக், கல்லூரி துணை பேராசிரியர் சி.எஸ்.நிக்கிதா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.