கோவை ஸ்மார்ட் சாலை திட்டம் குறித்த கண்காட்சி கோவை மாநகராட்சி கலையரங்கில் நாளை துவக்கம்

கோவை ஸ்மார்ட் சாலை திட்டம் குறித்த கண்காட்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி கலையரங்கில் நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 18, 19) நடைபெறவுள்ளது. 

கோவை மாநகராட்சி 6 சாலைகளை மாடல் சாலைகளாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. இந்த சாலைகள் கட்டிடக்கலை நிபுனர்கள் மற்றும் ஐடிடிபி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



இச்சாலைகள், ஒரு சாலை, ஒரு அகலம், ஒரு நடைபாதை, ஒரு அளவு, எழிமை படுத்தப்பட்ட சாலை சந்திப்புகள், சரியான இடத்தில் வாகனத்தை நிறுத்துதல் ஆகிய கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பாதசாரிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு, நடைபாதைகளை பயன்படுத்துவது ஆகியவை இந்த சாலை அமைக்கப்பட்ட பின் அதிகரிக்கும். வாகனங்கள் சாலையில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஆன வேகம் கட்டுப்படுத்தப்படும். இதனால், விபத்துகள் தவிர்க்கப்படும். 

பாதைகள் கடக்கும் தூரங்கள் குறையும். பாதசாரிகளுக்கான புகழிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பாதசாரிகள் சாலைககளை எழிதாக கடக்க வகைசெய்யப்படும். பேரலல் வாகன நிறுத்தும் இடங்கள் உருவாக்கப்படும். இதனால், வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் கலையப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...