அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைகண்டித்து உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்த போது, அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கபட்டது.
மேலும் ஆதாரம் இல்லாமல் அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ,ஒன்றிய பொருளாளர் முத்துக்கருப்பன், நகர செயலாளர் வேலுச்சாமி உட்படப் பலர் கலந்து கொண்டனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்த போது, அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கபட்டது.
மேலும் ஆதாரம் இல்லாமல் அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ,ஒன்றிய பொருளாளர் முத்துக்கருப்பன், நகர செயலாளர் வேலுச்சாமி உட்படப் பலர் கலந்து கொண்டனர்