உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு.



திருப்பூர்: உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அதேபோல், சமஸ்கிருதம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மற்றும் கணினி பயிற்சியாளர் பணிக்கு மார்ச் 4ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பங்களை udumalpet.kvs.ac.in என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு எனக் கூறியுள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...