ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’

ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’ எனும் தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அலமேலு சிறப்புறை வழங்கினார். கல்லூரி இணை அறங்காவலர் லஷ்சுமிநாராயணஸ்வாமி தலைமை வகித்தார். 

நானோ டெக்னாலஜி துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், காரைக்குடி - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மற்றும் மூத்த விஞ்ஞானி விஜய மோகனன் பிள்ளை, திண்டுக்கல் - காந்தி கிராம் பல்கலை கழக நானோ துறை இயக்குனர் ஜான் ஆபிரகாம், கல்பாக்கம் - இந்திரா காந்தி அணு மின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜாண் ஃபிலிப், மற்றும் சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழக உலோகத் துறை பேராசிரியர் டிஜு தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, நானோ திரவங்கள், சுற்றுச்சூழல் வளங்கள், ஸ்மார்ட் பொருட்கள், பேட்டரீஸ், மற்றும் உயிர் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதில், துறைத் தலைவர் டேனியல் தங்கதுரை, பேராசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...