தமிழக வறச்சியைப் போக்க தாகம் தீரக்கும் தாமரை யாத்திரை பா.ஜ.க. சார்பில் நடைபெறும் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவையில் பேட்டி.

தமிழகம் முழுவதும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், குட்டைகள் போன்றவை தூர்வாரப்பட வேண்டும், வருங்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்களை நடுவதை கோரிக்கையாக பாரதீய ஜனதா கட்சி முன் வைத்து 10 ஆயிரம் மர கன்றுகளை 5 நாள் யாத்திரையில் நட உள்ளதாகவும், பா.ஜ.க.வின் மத்திய தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மர கன்றுகள் நட யாத்திரை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.



மேலும் சிறுவாணி அணை தூர்வாரப்படவில்லை எனவும், 40 சதவீதம் சேரும், சகதியாக உள்ளதாகவும் கேரளா அரசின் அனுமதிப்பெற்று  அதற்கு நிதியை தமிழக அரசு ஒதுக்கி உடனடியாக தூர்வாரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நீர் சாரணலாம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...