சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் 122 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக அறிவிப்பு. தமிழக சட்டமன்றம் இன்று காலை 11 மணியாளவில் தொடங்கியதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியால் சட்டசபை இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வந்த திமுக எதிர்கட்சி உறுபினர்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எதிர்க்கட்சியினர் இல்லாமல் ஒட்டெடுப்பு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி
122 பேர் ஆதரவு அளித்தும், 11 பேர் எதிர்ப்பும் அளித்தனர். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சியினர் இல்லாமல் ஒட்டெடுப்பு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி
122 பேர் ஆதரவு அளித்தும், 11 பேர் எதிர்ப்பும் அளித்தனர். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.