மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை - சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.


சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. அதன்படி நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41,608க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,201-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...