திருப்பூர் மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு - நோயாளிகளிடம் குறைகேட்பு!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திடீரென திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1170 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 700 முதல் 750 உள்நோயாளிகளுக்கும் 2000 முதல் 2500 வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், போதை தடுப்பு பிரிவு , ஆதரவற்றோர் மனநல பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வரக்கூடிய இந்த மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்த ஆட்சியர், அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...