ரூ.1200 கோடி செலவழித்தும் ஏன் ரயில்கள் இயக்கவில்லை..? - பொள்ளாச்சி எம்.பி கேள்வி

தெற்கு ரயில்வே சார்பில் பாலக்காட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இன்னும் ரயில்கள் இயக்கவில்லை எனக் பொள்ளாச்சி எம்.பி.,சண்முக சுந்தரம் கேள்வி எழுப்பினார்.


கோவை: பாலக்காட்டில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துகடவு முதல் பொள்ளாச்சிக்குட்பட்ட 24 கி.மீட்டர் தூரம் வரையிலான ரயில்வே பகுதிகள் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த கோட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் நீனு இட்டியேரா, டிஆர்எம் உட்படப் பல ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இதுவரை ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...