ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, துடியலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளரை, விட திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.



இதைக் கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் 2ஆவது வட்டக் கழக செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் தமிழ் நிதி, முன்னாள் மாவட்டஅவைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நிதியரசு, கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, வெற்றிச்செல்வன், மனோன்மணி ராஜகோபால், சி டி சி சுப்பிரமணியன், வாசு, பழனிச்சாமி, சின்ன சாமி, அயூப் கான், இம்ரான் கான், சுபாஷ், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த, நாகராஜ் சிங்காரவேலன் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...