கோவையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவை கணபதி பகுதியில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்த ஓட்டுநர் நடராஜ்(47) என்பவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தைப் பறித்துச் சென்ற இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கணபதி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அண்ணாநகர் குட்டை கணபதி பகுதியில் வசிப்பவர் நடராஜ் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவை கணபதி அருகே உள்ள சிக்கன் கடை முன்பு ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த குணசேகரன்(30) மற்றும் நடராஜ் (37) ஆகிய இருவரும் நடராஜன் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். நடராஜ் பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.800யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...