வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி விவகாரம்-திருப்பூரில் எம்.எல்.ஏ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்திகளை பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...