கோவை மாவட்டம், உக்கடம் கழிநீர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கட்டிட கழிவுகளை மறுகுழற்சி செய்யும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.

அப்போது, இத்திட்டம் குறித்து நகராட்சி அணையர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையருக்கு எடுத்துத்தார்.
இதனைத்தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கட்டிட கழிவு மறுசுழற்றி திட்டத்திற்கான மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) நடராஜன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், உமாதேவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

அப்போது, இத்திட்டம் குறித்து நகராட்சி அணையர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையருக்கு எடுத்துத்தார்.
இதனைத்தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கட்டிட கழிவு மறுசுழற்றி திட்டத்திற்கான மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) நடராஜன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், உமாதேவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.