கோவை பெண்கள் சிறையில் மகளிர் தின கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை ஒட்டி, கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனி கிளைச் சிறையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் பெண்கள் தனி கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இதில் தண்டனை, விசாரணை என சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கோவை இரவேல் மறை மாநிலம் மற்றும் நிர்மலா கலைக் கல்லூரி இணைந்து பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தியது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி அனைத்து சிறைவாசிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் மிகுந்த புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியதாக பெண் சிறைவாசிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...