நீலகிரி மாவட்டம், உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் இன்று (பிப்- 20) முதல் 2017 பிப்ரவரி 24 ம் தேதியன்று வரை மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, உதகையில் இருந்து வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும் அனுமதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் இன்று (பிப்- 20) முதல் 2017 பிப்ரவரி 24 ம் தேதியன்று வரை மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, உதகையில் இருந்து வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும் அனுமதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் அறிவித்துள்ளார்.