கோவையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு!

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின் படி, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, நடைபெற்ற இந்த நிகழ்வில், வாகன விபத்துக்கள், இதர சிவில் வழக்குகள், மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், ஆகிய வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தம் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...