கோவையில் ஆடி அறிமுகப்படுத்தும் டீசல் கார் ஆல்நியு ஆடிஏ4, ஆடி ஏ4 35டிடிஐ

ஜெர்மன் சொகு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மாபெரும் வெற்றிகண்ட ஏ4 ஆடியை தொடர்ந்து தற்போது புதிய டீசல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த புதிய ஆடி வகை காரின் அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. இதில், ஆடி இன்டியா தலைவர் ராகில் அன்சாரி பேசுகையில், வெற்றிகரமாக விற்பனையாகும் சிறந்த மாடலை உருவாக்குவது எளிதான வேலை அல்ல. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையும் மிகவும் பரவசமானது. ஆடிஏ4 35டிடிஐ மேலும் ஒரு உயர்நிலையை எட்டியுள்ளது. ஈடு இணையற்ற தொழில்நுட்பம், முந்தைய ஏ4 ஆடியை காட்டிலும், மறு வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் தீவிர வரவேற்பை பெற்றுள்ளது.

செயல் திறன், ஓட்டுதற்கு உற்சாகம், உயர்தொழில்நுட்ப தகவல் பொழுதுபோக்கு அம்சம் போன்றவை இந்த பிரிவில் மேலும் ஒரு உயர்வை அளிக்கிறது.

இந்த புதிய வகை ஆடி காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின், மேம்படுத்தப்பட்ட எரிதிறன் செயல்பாட்டு முறையால் எரிபொருள் சிக்கனத்தில் புதிய நிர்ணயம் கிடைத்துள்ளது.



மறுவடிவமைக்கப்பட்ட 7 ஸ்பீட் எஸ்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன், இன்போடைன்மென்ட் மேம்படுத்தப்பட்ட செயல் திறன் , அதிகபட்ச சக்தி தரும் 190 எச்பி இன்ஜினாக மாற்றியுள்ளது" என்றார்.

2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் அதிகபட்ச திறனாக 1ஜிஎச்பி, பலவகை உலோக கலவையால் முந்தைய வாகனங்களை விட 120 கிலோ இலகு எடை, எரிபொருளை சிக்கனப்படுத்த எஸ்-ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுக்கான 7 நிலை வேக கட்டுப்பாடு, சக்தியிலும் எரிபொருள் சிக்கனத்திலும் 7 சதவிகிதம் அதிகரிப்பு, விர்ச்சுவல் காக்பிட், ஸ்மார்ட் போன் இன்டர்பேஸ், புதிய எம்எம்ஐ டிஸ்ப்ளே உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.

இதன் கோவை மாவட்டத்தில் எக்ஸ் ஷோரும் விலையாக ரூ.41 லட்சத்து 16 ஆயிரம் நிர்னயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...