குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக இன்று கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வீதி நாடகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றனது.
இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தினை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கிவைத்தார்.
இந்த விழிப்புணர்வு வீதி நாடகமானது கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராம பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படவுள்ளது.
இதில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2012, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைத் தொழிளார் தடுப்பு, குழந்தை கடத்தல் தடுப்பு போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தினை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கிவைத்தார்.
இந்த விழிப்புணர்வு வீதி நாடகமானது கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராம பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படவுள்ளது.
இதில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2012, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைத் தொழிளார் தடுப்பு, குழந்தை கடத்தல் தடுப்பு போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.