கோவையில் கிரிக்கெட் போட்டி நடுவருக்கான இலவச பயிற்சி - நேரடியாக விண்ணப்பிக்கலாம்!

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர்கள் மற்றும் 'ஸ்கோரர்களுக்கான' இலவச பயிற்சி முகாம் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நேரில் சென்று மார்ச் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கிரிக்கெட் 'ஸ்கோரர்' மற்றும் நடுவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த முகாமில் கிரிக்கெட் ஸ்கோரர்கள் மற்றும் நடுவர்களுக்கான விதிமுறைகள், செயல்முறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு வரும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் மகாலிங்கத்தை 97877 40390 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...