கோவை ஒண்டிபுதூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் குறித்து பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், சார்பு நிதிபதி K.S.S.சிவா பங்கேற்று ஆள்கடத்தல் குறித்து பெண்களிடையே ஆள்கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆட்கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவின் கோவை மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான K.S.S.சிவா, மகளிர் காப்பகத்தில் உள்ள பெண்களிடையே ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த காப்பகத்தில் தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மகளிர் காப்பக கண்காணிப்பாளர் சிவகாமி மற்றும் காப்பக ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...