கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 214, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 186 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 630 என மொத்தம் 1030 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா முன்னிலை வகித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நல அலுவலர் ப.சுரேஷ் ஆகியோர்களால் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 214, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 186 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 630 என மொத்தம் 1030 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா முன்னிலை வகித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நல அலுவலர் ப.சுரேஷ் ஆகியோர்களால் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது.