கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வரும் 24ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக பாரதபிரதமர் நரேந்திர மோடி கோவை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார்.
அப்போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாரும், பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி, விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்பதற்காக பாரதபிரதமர் நரேந்திர மோடி கோவை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார்.
அப்போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாரும், பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி, விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.