உடுமலை உழவர்சந்தையில் காய்கறி விலை குறைந்தது!

உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து காணப்படுவதால், அனைத்து காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத் துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து, விவ சாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.



உழவர்சந்தைக்கு, தக் காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் குறைந்து காணப்பட்டது. தக்காளி விலை, கிலோ ரூ.10 முதல் 13 வரையும், உரு ளைக்கிழங்கு, 25 -30 வரையும், சின்னவெங்கா யம்,35 - 55 வரையும், பெரியவெங்காயம், 20 25 வரையும், மிளகாய், 40 - 55 வரையும், கத் தரிக்காய், 20 24 வரையும், வெண்டைக்காய், 40-50 வரையும்,



முருங்கைக்காய், 30 -50 வரையும், பீர்க்கங் காய், 25 40 வரையும், சுரைக்காய், 10 - 12 வரையும், புடலங்காய், 15 - 20 வரையும், பாகற் காய், 25 - 40 வரையும், தேங்காய், 28 - 30 வரை யும், முள்ளங்கி, 15 20 வரையும், பீன்ஸ், 65 70 வரையும், அவரைக்காய், 35 - 40, கேரட், 40- 45, வாழைப்பழம், 35 ரூபாய்க்கும் விற்பனையானது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் பலர் மாற்று விவசாயத்துக்கு மாறி உள்ளதால் அதிகப்படியான காய்கறிகள் வரத்துள்ளது. வரத்து அதிகரிப்பால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் விலை குறைவாக உள்ளது, என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...