யுகாதி பண்டிகை - உடுமலை ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம்

யுகாதி பண்டிகையை ஒட்டி உடுமலையில் திருப்பதி கோவிலில் ரேணுகா தேவி அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு வழிபட்ட பக்தர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ரேணுகா தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான யுகாதி பண்டிகையையொட்டி இன்று ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.



முன்னதாக, சக்தி புண்யகம், யுகாதி பூஜை, அலங்கார பூஜை, கன்னிகா பூஜை, மற்றும் ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை, மகா தீபாரதனை, ஊஞ்சல் உற்சவம் ஆசிர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. திருக்கல்யாணம் நிகழ்வில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...