கோவையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் - 3 மணி நேரத்தில் பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

அன்னூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த, அன்னூர் காவல்நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


கோவை: அன்னூரில் விபத்தை ஏற்படுத்திய விட்டு சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்றது.

இந்த வாகனத்தை 3 மணி நேரத்தில் அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அன்னூர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோர் கண்டுபிடித்தனர்.

இவர்களின் செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் வரவழைத்து, பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...