சட்ட பேரவையில் அதிமுக-வின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை பவுர்ஹவுஸ் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாநகர் மாவட்ட தலைவர் மகேஷ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் முன்னாள், இன்நாள் மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் உள்பட 2000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


அதன் ஒரு பகுதியாக கோவை பவுர்ஹவுஸ் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாநகர் மாவட்ட தலைவர் மகேஷ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் முன்னாள், இன்நாள் மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் உள்பட 2000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
