ஈஷாவில் மூன்று நாட்களுக்கு நடக்கும் இசை மற்றும் நடன விழா கோவை ஈஷாவில் துவங்கியது.
பாரம்பரிய இசையையும், நடனங்களையும் பாதுகாக்கும் விதமாக ஈஷா அரக்கட்டளையால் மூன்று நாட்களுக்கு நடைபெறும் யக்ஷா என்னும் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு ஆண்டுதோரும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் புகழ் பெற்ற இசை மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்நிகழ்ச்சிகளானது தியான லிங்கம் அடங்கியுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பாரம்பரிய கலைகளை கண்டும், கேட்டும் உணர ஒரு ய்ப்பாக அமைகிறது.

மைசூரைச் சேர்ந்த இசைச் சகோதரர்கள் டாக்டர் மஞ்சுநாத் மற்றும் டாக்கடர் நாகராஜ் ஆகியோர் வயலின் திறமையால் அவர்களுடைய முதல் நிகழ்ச்சியாக இந்த வருடம் ஈஷாவின் யக்ஷா விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய இசையையும், நடனங்களையும் பாதுகாக்கும் விதமாக ஈஷா அரக்கட்டளையால் மூன்று நாட்களுக்கு நடைபெறும் யக்ஷா என்னும் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு ஆண்டுதோரும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் புகழ் பெற்ற இசை மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்நிகழ்ச்சிகளானது தியான லிங்கம் அடங்கியுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பாரம்பரிய கலைகளை கண்டும், கேட்டும் உணர ஒரு ய்ப்பாக அமைகிறது.

மைசூரைச் சேர்ந்த இசைச் சகோதரர்கள் டாக்டர் மஞ்சுநாத் மற்றும் டாக்கடர் நாகராஜ் ஆகியோர் வயலின் திறமையால் அவர்களுடைய முதல் நிகழ்ச்சியாக இந்த வருடம் ஈஷாவின் யக்ஷா விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.