மன்காரா, லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்

மன்காரா மற்றும் லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் நாளை (பிப். 23) முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை அந்த நிலையத்திற்கான ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. கோவை- மேட்டுப்பாளையம்- கோவை சிறப்பு பயணிகள் ரயில் எண் 06152 மற்றும் 06153 ரத்து

2. ரயில் எண் 56604 சொரனூர்- கோவை பயணிகள் ரயில் ரத்து

3. ரயில் எண் 56650 கண்ணூர்- கோவை பயணிகள் ரயில், மற்றும் ரயில் எண் 56651 கோவை- கண்ணூர்பயணிகள் ரயில் சொரனூர் ரயில் நிலையம் முதல் கோவை வரை ரத்து.

4. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையம் முதல் சொரனூர் வரை ரத்து

5. ரயில் எண் 13352 ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்கள் தாமதமாக ஆழப்புலா ரயில் நிலையத்திற்கு வரும். சொரனூர் சத்திப்பில் இருந்து ஒட்டப்பாளையம் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க 45 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

6. ரயில் எண் 12678 எர்னாக்குளம்- பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மன்னனூரில் இருந்து ஒட்டப்பாளம் ரயில் நிலையத்திற்கு இடையிலான தூரத்தை 75 நிமிடங்கள் தாமதமாக கடக்கும்.

பிப்ரவரி 27ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 56650 கண்ணூர்முதல் கோவை வரும் பயணிகள் ரயில் மற்றும கோவையில் இருந்து கண்ணூர்செல்லும் பயணிகள் ரயில் ஆகிய இரு ரயில்களும் சொரனூர் ரயில் சந்திப்பில் இருந்து கோவை ரயில் சந்திப்பு வரை இயக்கப்படாது. 

2. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் பாலக்காட்டில் இருந்து திரிசூர் வரை ரத்து செய்யப்பட்டள்ளது.

3. ரயில் எண் 22637 சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...