உடுமலை அருகே தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கம் - எம்.பி. சுப்பராயன் பங்கேற்பு

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகர், கணேசபுரம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குருவம்மாள் செளந்தரராஜன். (இந்தியகம்யூனிஸ்ட்கட்சி) வார்டு ‌வளர்ச்சி நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜனார்த்தனன் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...