தாராபுரத்தில் திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் - அமைச்சர் பங்கேற்பு

தாராபுரத்தில் முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒரு கோடி திமுக சேர்க்கும் முகாமில் அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சமீபத்தில் தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில், தாராபுரம் 23வது வார்டு, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நகர திமுக, இளைஞர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்களுடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...