கோவை மாநகரில் கழிவுநீரோடு பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - பொதுமக்கள் அவதி

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: கோவை மாநகர பகுதியில் திடீரென பெய்த கன மழையால் சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கோவையில் உள்ள பிரதான சாலைகளில் மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் சீர் இல்லாமல் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதனால் வாகன நெரிசல்கள் ஏற்படுவதாகவும் எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு இத்தகைய சாலை மற்றும் மேம்பால வேலைகளை தாமதிக்காமல் விரைவில் முடிக்க கோவை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...