நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் அருகில் குப்பைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு அப்பகுதியே சுகாதார சீர்கேடு அடைத்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று பேருந்து நிலையம் அருகே குவிந்துகிடந்த குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு பேருந்து பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் சிறமத்திற்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு அருகில் இருந்த கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயினை அனைத்தனர்.

இந்நிலையில், இன்று பேருந்து நிலையம் அருகே குவிந்துகிடந்த குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு பேருந்து பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் சிறமத்திற்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு அருகில் இருந்த கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயினை அனைத்தனர்.