உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேரும் வகையில், அரசு துறைகள் ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்து வேளாண் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.



அதனால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு உழவர் சந்தை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் செய்யப்பட்டது.



இந்த முகாமில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சந்தன கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...