தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் - முப்பெரும் விழா குறித்து ஆலோசனை!

தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.



இந்த முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில், நகர செயலாளர் கே.எஸ்.கே.கே.ஜவகர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் மாநாட்டிற்கு திருப்பூர் புறநகர் மாவட்டத்திலிருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...