கோவை பி.ஆர்.எஸ் மைதானதில் பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

கோவை காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி மைதானத்தில் வருகின்ற 20 மார்ச் 2017 அன்று காலை 6 மணி முதல் 110வது பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் அரசு வேலை மற்றும் சுயதொழில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதல் சமர்பிக்க வேண்டும். பிரதேச இராணுவத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-10, குடுப்பதில் உள்ளவர்களின் பாஸ்போர்ட் புகைப்படம்-5, குடும்ப புகைப்படம் (5செமீ*7செமீ)-4, பான் கார்டு அசல், ஆதார் கார்டு அசல், அனைத்து மதிப்பெண் சான்றிதழ் அசல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், திருமணம் ஆனவர்கள் அனைத்து சான்றிதழ்களும் தேர்வு நாளன்று காலை 6 மணிக்கு பி.ஆர்.எஸ் மைதானதிற்கு கொண்டு வர வேண்டும். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...