மடத்துக்குளத்தில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார். இதில் நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மடத்துக்குளம் பேரூராட்சி அமமுக நிர்வாகிகள் தளபதி நடராஜ் ,கருப்புசாமி, ஆனந்தன், பொதிகை கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியம், ஹனிபா, சீதாராமன், சுதந்திர மணி, மற்றும் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...